20 ஆண்டு போட்டி... பிரபல ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கோலாகல கொண்டாட்டம்

x

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில், நாட்டின் 75-ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எல்ஐசி தென்மண்டலத் தலைவர் ஜி.வெங்கட்ரமணன் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் எல்ஐசி ஆற்றி வரும் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டிகளை எதிர்கொண்டு, 24-க்கும் அதிகமான போட்டி நிறுவனங்கள் இருந்தபோதிலும் ஆயுள் காப்பீட்டுத் துறையில் எல்ஐசி நிறுவனம் முன்னணியில் இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்