2 நாள் முன் மகன்.. நேற்று முன்தினம் பேரன்...இன்று தாத்தா.. அடுத்தடுத்து முடிந்த விதி - 3 நாளில் வேரோடு அறுந்த பரம்பரை

x

2 நாள் முன் மகன்.. நேற்று முன்தினம் பேரன்...இன்று தாத்தா.. அடுத்தடுத்து முடிந்த விதி - 3 நாளில் வேரோடு அறுந்த பரம்பரை

இரு நாட்கள் முன்பு மகன், அடுத்து பேரன் என அடுத்தடுத்து இரு உயிர்களை பறிகொடுத்த முதியவர், மன வேதனையில் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்