பொங்கல் விற்பனைக்கு தயாரான 1600 லிட்டர் கள்ளச்சாராயம்.. அதிரடி வேடையில் இறங்கிய போலீசார்

x

கல்வராயன்மலையில் பொங்கலுக்கு தயாரான சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில், பொங்கல் விடுமுறையில் விற்பனை செய்வதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி, 8 பேரல்களில் இருந்த 1600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர். தொடர்ந்து சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்