தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119வது பிறந்தநாள் - "மாலை முரசு" குழும நிர்வாக இயக்குனர் மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை முரசு குழும நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் மரியாதை செலுத்தினார். எழும்பூருக்கு வந்த கண்ணன் ஆதித்தன், சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்