சிலிண்டர் எரிவாயு கசிந்து தீ விபத்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் கொடைக்கானலில் பயங்கரம்

x

கொடைக்கானலில், சமையல் சிலிண்டர் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும்மேல்சிகிச்சைக்காக‌ தேனி அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை கபிலன், அவனது அத்தைக்கு 80 முதல் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் சுபாஷ்- அனிதா தம்பதிக்கு 30 சதவீதம் தீக்காயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்