"இதான் ஃபர்ஸ்ட் டைம்" - டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏலத்தில் சாதனை படைத்த ஆல்ரவுண்டர்

x

டி.என்.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீரர் என சாய் கிஷோர் சாதனை படைத்துள்ளார். ஆல்ரவுண்டர் சாய் கிஷோரை திருப்பூர் அணி 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டு, பேட்டர் சாய் சுதர்சனை 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு கோவை அணி ஏலம் எடுத்தது சாதனையாக இருந்த நிலையில், அதனை முறியடித்து ஆல்ரவுண்டர் சாய் கிஷோர் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்