"இனிமே இது கிடையாது"..கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டிகள் முடிந்தவுடன், மைதானத்தில் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக டெல்லி அருண் ஜெட்லி மைதானம் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் இனி வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிசிசிஐ அக்கறை கொண்டுள்ளதாகவும், ரசிகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கே பிசிசிஐ முன்னுரிமை அளிக்கும் எனவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்