அதிரடி காட்டிய வீரர்கள் - தக்கவைத்த கோலி - எட்டிப்பிடித்த பும்ரா

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு வீரர் விராட் கோலி வசம் உள்ளது. நடப்பு தொடரில் 6 போட்டிகளில் ஆடியுள்ள கோலி, 319 ரன்கள் எடுத்து உள்ளார். இதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப் பட்டியலில், மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்