ரூபிக்ஸ் க்யூப்கள் மூலம்..கேப்டனை அறிவித்த டெல்லி..இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் நியமிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கார் விபத்தில் படுகாயம் அடைந்து குணமடைந்த பண்ட், சமீபத்தில் முழு உடற்தகுதியை எட்டியதுடன் ஐபிஎல் தொடரில் விளையாடவும் தகுதி பெற்றார். இந்நிலையில், தங்கள் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை மீண்டும் நியமிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ரூபிக்ஸ் க்யூப்களைக் கொண்டு பண்ட்டின் உருவம் வரையப்படும் வீடியோவையும் டெல்லி அணி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்