ஐசிசி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

x

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கைகள் விளையாட தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டிற்கான பாலினம் சார்ந்த வரைமுறைகளை ஐசிசி மாற்றி அமைத்துள்ளது. ஆண் பாலினத்தை சார்ந்த நடைமுறைகளைக் கொண்ட ஒருவர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பாலினத்தை மாற்றிக்கொண்டால், கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு உள்ளதால் இந்த நடைமுறைகள் மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்