பைனல் நடக்கும் மண்ணில் கால் வைத்ததும் சச்சின் சொன்ன மந்திரம்..!

x

உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெல்லும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பை இறுதி போட்டியை காண்பதற்காக அகமதாபாத் வந்த சச்சின் டெண்டுல்கர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், அனைவரும் இந்த நாளுக்காக காத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்