ரன் ஏதும் எடுக்காமல் ரன்-அவுட் ஆன ரோகித்

x

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க வீரர் சுப்மன் கில்லிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். நேற்றையப் போட்டியில் 2 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ரன்-அவுட் ஆனார். நான் ஸ்ட்ரைக்கில் (non strike) இருந்த சுப்மன் கில், ரன் ஓடி வராததால் ரோகித் ஆட்டமிழந்தார். அப்போது, கில்லைப் பார்த்து ஆக்ரோஷத்துடன் கத்திய ரோகித் பெவிலியன் திரும்பினார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்