பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற பண்ட் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இலக்கு

x

கார் விபத்தில் படுகாயம் அடைந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், விபத்துக்குப் பிறகு முதல் முறையாக பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். கர்நாடகாவின் அலூர் பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெல்லி அணியின் கேப்டனான பண்ட், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் நோக்கில் பயிற்சிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற பண்ட்

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இலக்கு


Next Story

மேலும் செய்திகள்