கோலிக்கு என்ன தான் ஆச்சு? ஒரே மர்மமாவே இருக்கு.. பகீர் கிளப்பிய RCB நிர்வாகம்

x

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இருந்து, விராட் கோலி முழுமையாக விலகியுள்ளார். கடந்த 13 வருடங்களில் முதன்முறையாக முழு டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காமல், விராட் கோலி விலகியுள்ளார். விராட் கோலி குறித்து பேசியதை ஏபி டிவில்லியர்சும் மறுத்துள்ள நிலையில், கோலியின் விலகல் முடிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த நாடு கோலியுடன் இருப்பதாகவும், கோலி திரும்பி வரும்வரை அவருக்கான இருக்கை காத்திருக்கும் என்றும் பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்