கலிங்கா கோப்பை கால்பந்து தொடர்

x

கலிங்கா கோப்பை கால்பந்து தொடரில் கிழக்கு பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. புவனேஸ்வரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிழக்கு பெங்கால் மற்றும் ஒடிசா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமனிலை வகித்தன. இதனையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் கிழக்கு பெங்கால் கேப்டன் கிளெய்ட்டன் சில்வா கோல் அடித்தார். இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கிழக்கு பெங்கால் த்ரில் வெற்றி பெற்று, கோப்பையை வென்றது


Next Story

மேலும் செய்திகள்