சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர்

x

எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிஃள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் திவ்யன்ஷ் சிங் பன்வாரும் (Divyansh Singh Panwar ) இத்தாலி வீரர் டேனிலோ டெனிஸ் சொலேசோவும் ( Danilo Dennis Sollazzo) பலப்பரீட்சை நடத்தினர். இதில் 253 புள்ளி 7 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்த திவ்யன்ஷ் சிங், தங்கப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தினார்..


Next Story

மேலும் செய்திகள்