4வது டெஸ்டில் உள்ளே வரும் புதிய முகம் - வெளியேறும் முக்கிய வீரர்

x

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஒய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், 5வது டெஸ்ட்டில் அவர் விளையாடுவது குறித்து, 4வது டெஸ்ட்டின் முடிவை பொறுத்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பும்ராவுக்கு ஒய்வளிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்