சொல்லி அடிக்கும் டீன் எல்கர்..! மைதானத்தை விரட்டும் SA பவுலர்கள்.. திகைத்து போன இந்தியா அணி

x

இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியை உலக கோப்பை போட்டி போல கருதி விளையாட உள்ளதாக, தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்ரிக்க வீரர் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் 185 ரன்கள் குவித்து தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்ற டீன் எல்கர் இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த போட்டியையும் வென்று இந்தியாவை ஒயிட் வாஸ் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்