ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் - தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அளிக்கும் பி.வி.சிந்து

x

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் நடந்த அரையிறுதி போட்டியில், சீன வீராங்கனை வாங்.ஜி.இ-யுடன் பி.வி.சிந்து மோதினார். அதில் 12-21, 21-11, 7-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேறினார். அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் பி.வி.சிந்துவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்