"ஆல் ஏரியாலயும் நான் கில்லிடா..""ஏய்.. கபடி.. கபடி.. கபடி.." - இளைஞர்களை மிரளவிட்ட ரோஜா

x

ஆந்திராவில் நடைபெற்ற கபடி போட்டியில் அமைச்சர் ரோஜா கபடி விளையாடினார். கேலோ இந்தியா போட்டியை ஆந்திர மாநில அரசு 'ஆடுதாம் ஆந்திரா' என்ற பெயரில் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், அமைச்சர் ரோஜா, கபடி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்