ரோஹித் சர்மாவுக்கு... அம்பத்தி ராயுடு வலியுறுத்தல்

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் குறித்து, முன்னாள் இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே. வீரர் அம்பத்தி ராயுடு கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா, 2025-ஆம் ஆண்டில் சி.எஸ்.கே. அணியில் விளையாட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். தோனி ஒருவேளை ஓய்வு பெற்றால், அதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக ரோகித் சர்மா சில ஆண்டுகள் விளையாட வேண்டும் எனவும் ராயுடு வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்