மீண்டும் இந்திய ரசிகர்களுக்கு ட்ரீட்... கொண்டாட்டத்தில் கேரள மக்கள்...பீதியில் ஆஸ்திரேலியா..

x
  • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது.
  • இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா, வெற்றிக் கணக்கை நீட்டிக்கும் முனைப்பில் இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
  • ஆஸ்திரேலியாவும் முதல் வெற்றிக்கு மும்முரம் காட்டக்கூடும்.
  • உலகக்கோப்பை போட்டிகள் திருவனந்தபுரத்தில் நடைபெறாத நிலையில், கேரளாவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்