டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனைகள் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மவுட்கில், தேஜஸ்வினி சவந்த் தோல்வி அடைந்தனர்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மவுட்கில், தேஜஸ்வினி சவந்த் தோல்வி அடைந்தனர். தகுதி சுற்று ஆட்டத்தில், அஞ்சும் மவுட்கில் 15-வது இடத்தையும், தேஜஸ்வினி சவந்த் 33-வது இடத்தையும் பிடித்தனர். இதனால், இவர்கள் இருவரும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினர்.


Next Story

மேலும் செய்திகள்