டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - மகளிர் வட்டெறிதல் போட்டி தகுதி சுற்றில் கமல்பிரீத் கவுர் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் கமல்பிரீத் கவுரும், சீமா புனியாவும் கலந்து கொண்டனர். இதில், கமல்பிரித் கவுர் 64 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறிந்து நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே சமயம், 60 புள்ளி 57 மீட்டர் தூரத்துக்கு வட்டெறிந்த சீமா புனியா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்