டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி - இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி அடைந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி அடைந்தார். முதல் சுற்று ஆட்டத்தில், உலகின் 2-ம் நிலை வீரரை வீழ்த்திய பிரவீன் ஜாதவ், இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த நம்பர் ஒன் வீரரான பிராடி எலிசனை எதிர்கொண்டார். இதில், 6-க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் எலிசன் வெற்றி பெற்ற நிலையில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ், போட்டியில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்