ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் - இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்
x
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணாக இந்திய பயணிகளுக்கு இங்கிலாந்து கட்டுப்பாடுகளை விதித்ததால் போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இறுதிப்போட்டியை பாதுகாப்பு வளைத்திற்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்