சிங்கப்பூர் ஏ.டி.பி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஆஸி. வீரர் பாப்பிரின்

சிங்கப்பூர் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர், அலெக்சி பாப்பிரின் வெற்றி பெற்று உள்ளார்.
சிங்கப்பூர் ஏ.டி.பி டென்னிஸ் தொடர் - பட்டம் வென்றார் ஆஸி. வீரர் பாப்பிரின்
x
சிங்கப்பூர் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர், அலெக்சி பாப்பிரின் வெற்றி பெற்று உள்ளார். இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீரர், அலெக்சாண்டர் பியூப்லிக்கை எதிர்கொண்ட அவர், முதல் செட்டை 4-க்கு 6 என இழந்தார். இருப்பினும் சுதாரித்து ஆடிய பாப்பிரின், 6-க்கு பூஜ்யம், 6-க்கு 2 என அடுத்தடுத்த செட்களை வென்று, தனது முதல் ஏடிபி டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்