கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க வீரர்களுக்கு தடை - பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க வீரர்களுக்கு தடை - பி.சி.சி.ஐ. அதிரடி முடிவு
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க தடை விதிக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் கை குலுக்க வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்