"ஷ்ரேயாஸ் அய்யர் 4- வது இடத்திற்கு பொருத்தமான வீரர்" - தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காள தேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், 4 - வது இடத்திற்கான பொருத்தமான வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 4- வது இடத்திற்கு பொருத்தமான வீரர் - தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம்
x
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காள தேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், 4 - வது இடத்திற்கான பொருத்தமான வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். 2017 - ல் இலங்கைக்கு எதிரான போட்டியில்,  வீராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், துரதிஷ்டவசமாக, தொடர்ந்து அணியில் இடம் பெற முடியாத சூழல் உருவாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும், ஷ்ரேயாஸ் அய்யர், தலை சிறந்த வீரராக வளர்ந்துள்ளார் என எம். எஸ்.கே. பிரசாத்  பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்