டி.என்.பி.எல். - திருச்சி அணி வெற்றி:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய திருச்சி அணி, நிர்ணயிக்கப்பட்ட 2 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. 181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சேப்பாக் அணி, 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.
Next Story