டி.என்.பி.எல். - திருச்சி அணி வெற்றி:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது
டி.என்.பி.எல். - திருச்சி அணி வெற்றி:
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய திருச்சி அணி, நிர்ணயிக்கப்பட்ட 2 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. 181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சேப்பாக் அணி, 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்