"20,000 புக் படிச்ச மேதாவி, இத மட்டும் ஏன் படிக்கல?" அ.மலையை கலாய்த்த செல்லூர் ராஜூ

x

"20,000 புக் படிச்ச மேதாவி, இத மட்டும் ஏன் படிக்கல?" அ.மலையை கலாய்த்த செல்லூர் ராஜூ

#LokSabhaElection2024 #ElectionCommission #SellurRaju #Annamalai

கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை, எல்லாம் தெரிஞ்ச மெத்தப்படித்த மேதாவி போல பேசுகிறார் என்றும், 20 ஆயிரம் புத்தகம் படித்தவர் என்று கூறும் அண்ணாமலை, கச்சத்தீவு பற்றி எப்படி படிக்காமல் இருந்தார் என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்