"பிரதமர் மோடி எதை கண்டு அஞ்சுகிறார்?"... நாடாளுமன்றமே அதிர பேசிய ராகுல் - திருப்பப்பட்ட கேமரா

x

பிரதமர் மோடி எதை கண்டு அஞ்சுகிறார்? - காங்கிரஸ் கேள்வி. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உரை. "37 நிமிடங்கள் உரையாற்றிய நிலையில் 14.37 நிமிடம் மட்டுமே ராகுல்காந்தி முகத்தை காட்டியுள்ளனர்". "எஞ்சிய நேரங்களில் சபாநாயகரின் முகத்தை மட்டுமே காட்டியுள்ளனர்". "மணிப்பூர் விவகாரம் பற்றி பேசும்போது 15.42 நிமிடம் உரையாற்றிய நிலையில் வெறும் 4.34 நிமிடம் மட்டுமே ராகுல் காந்தியை காட்டியுள்ளனர்". "ஸ்மிரிதி இரானி பேசி முடிக்கும் வரை முழுமையாக நாடாளுமன்ற தொலைக்காட்சி முகத்தை காட்டுகிறது". பிரதமர் மோடி எதை கண்டு அச்சப்படுகிறார்? - காங்கிரஸ் கட்சி கேள்வி.


Next Story

மேலும் செய்திகள்