"மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்"..முதல்வரை மேடையில் இருக்கும் போது வாக்கு கேட்ட கதிர் ஆனந்த்

x

வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்காக, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வேலூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேலூர் தொகுதியில் புதிய திட்டங்களை கொண்டுவர மீண்டும் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்...


Next Story

மேலும் செய்திகள்