"காற்று போகாத இடத்தில் கூட அரசின் திட்டங்கள்.." - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

x

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 28 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வடசென்னை இளைஞர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான பல்வேறு திறன் பயிற்சிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர், அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காற்றுபுக முடியாத இடத்தில் கூட திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்