"ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.." - அமைச்சர் உதயநிதி பரபரப்பு ட்வீட்

x

மத நல்லிணக்கத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றப்பட்டது குறித்தும் அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்