பெரியார் சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை | Periyar | Udhayanidhi Stalin

x

பெரியாரின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...

பின்னர் சமூக நீதி நாள் உறுதி மொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சேலம் ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்