"திருச்சியில் வேலை வாய்ப்பு" - அனல் பறக்க பேசிய துரை வைகோ

x

"திருச்சியில் வேலை வாய்ப்பு" - அனல் பறக்க பேசிய துரை வைகோ

#trichy #duraivaiko #ministeranbilmahesh #electioncampaign #electionswiththanthitv

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் மதிமுக வேட்பாளர் துரை வைகோ. அப்போது, திருச்சி BHEL மற்றும் பொன்மலை ரயில்வே பணிமனை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதால் படித்த பட்டதாரிகள் 42 சதவீதம் பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இதனை மாற்றி இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன் எனக் கூறி, துரை வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்