"சம்சாரம்... மின்சாரம்" - பேரவையில் குபீர் சிரிப்பலை

x

கேள்வி நேரத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம்.. ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது எனப் பேசினார். தொடந்து அவரது கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சம்சாரம் இல்லாமல் வாழலாம் என உறுப்பினர் கூறியதை இங்குள்ள எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை என்றும், தான் அதை உறுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்