நிலத்தை உழுது விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

x

திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், நாகதேவம்பாளையம், சிறுவலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இணைந்து முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது முருகானந்தத்தை ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர். நாகதேவம்பாளையம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவரிடம் ஏர்க்கலப்பையை வாங்கிய முருகானந்தம், விவசாய நிலத்தில் உழுது வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்