"எந்தவொரு இந்திய குடிமகனுக்கு தெரிந்தாலும் ரத்தம் கொதிக்கும்" - அண்ணாமலை பரபரப்பு கருத்து

x

பல சதிவேலைகள் செய்து கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவார்த்து இருப்பதாகவும், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விதம் ஒவ்வொரு இந்தியரின் ரத்தத்தை கொதிக்கச் செய்யும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்