இப்தார் பெருவிழாவில் - திருமா

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமய நல்லிணக்க இப்தார் பெருவிழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து, அனைவரும் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கஞ்சி குடித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட திருமாவளவன் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்