"தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது அதிமுக ஆட்சி " - ஈபிஎஸ் பேச்சு...

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததும், டாக்டர்.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டம் அமைத்ததும், அதிமுக ஆட்சியில் தான் என்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்