சுழற்றி அடித்த காற்று.. விரைந்து வந்த அமைச்சர் மா. சு.. களத்தில் இறங்கிய மறுநொடி.. பறந்த உத்தரவு

x

கொட்டும் கனமழைக்கு மத்தியில், அடையாறு முகத்துவார பகுதியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பால் அடையாறு ஆற்றில் கடும் வெள்ளம். அடையாறு ஆற்றில் நீர் சீராக வெளியேறுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு. பெசன்ட் நகரின் மரம் முறிந்து விழுந்த இடத்திலும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு.


Next Story

மேலும் செய்திகள்