#BREAKING || "அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா..." - அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதம்

x

"அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளது". சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதம்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது - பொன்முடி.

அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன? - நீதிபதி கேள்வி.


Next Story

மேலும் செய்திகள்