ராஜஸ்தானில் பிரபல அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை..தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களில் கொடூரம்

x

ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியான 2 நாட்களில், ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் புகுந்து அபரை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுக்தேவ் புகார் அளித்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாஜக ஆட்சி அமைந்தவுடன் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்