"புதிய வகை பாலை அறிமுகப்படுத்துவதாக கூறுவது அப்பட்டமான பொய்" - பால்வளத்துறை அமைச்சர் மனோ

x

பால்வளத்துறையில் புதிய வகை பாலை அறிமுகப்படுத்துவதாக கூறுவது அப்பட்டமான பொய் என்றும், 6 மாதங்களாகவே அந்தப் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்