"சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டம்" | அமைச்சர் சேகர் பாபு கருத்

x

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் தரிசனத்திற்கு காலதாமதம் ஏற்பட்டதாகவும், வரும் ஆண்டுகளில் கேரள அரசு கூடுதல் வசதிகளை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்