"எந்த வித‌த்தில் நியாயம்?" பிரதமருக்கு அதிரடி கேள்விகளை எழுப்பிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

x

தேர்தல் விதிமுறைகளை மீறி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக அறிவித்த பிரதமர் மோடி மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்