``25 ஆண்டு உழைப்புக்கு பலனாக கிடைத்தது ஆளுநர் பதவி`` உருக்கமாக பேசிய தமிழிசை செளந்தரராஜன்

x

``25 ஆண்டு உழைப்புக்கு பலனாக கிடைத்தது ஆளுநர் பதவி`` உருக்கமாக பேசிய தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர் பதவி, தனது 25 ஆண்டுகால உழைப்புக்கு, திறமைக்கு கிடைத்த பதவி என தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேளச்சேரிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வெள்ள தடுப்பு நடவடிக்கையை முறையாக தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என கூறிய அவர், அமைச்சர் உதயநிதி ஆணவத்துடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்