"சிறையில் கெஜ்ரிவால் சொன்னது என்ன?" - பஞ்சாப் முதல்வர் ஓபன் டாக்

x

"சிறையில் கெஜ்ரிவால் சொன்னது என்ன?" - பஞ்சாப் முதல்வர் ஓபன் டாக்

நாட்டையும் ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அரவிந்த்கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்த பின் பேட்டியளித்த அவர், கெஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார். சிறையில் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், நாடு மற்றும் ஜன நாயகத்தை பற்றியே கெஜ்ரிவால் கவலைப்படுவதாகவும் பகவந்த் மான் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்